free website hit counter

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) காலை ஜனாதிபதி செயலகத்தில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ஐடிஏகே) கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு அதன் பொதுச் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கத்தை நியமித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) எதிர்கால அரசியல் திசைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று (16) காலை அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) 19 வேட்பாளர்களும், சமகி ஜன பலவேகய (SJB) யின் இருவர்களும் இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (நவம்பர் 18) காலை 10.00 மணிக்கு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: