free website hit counter

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - SJP

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துமாறு சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதன்கிழமை (நவம்பர் 29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, இது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை திருத்துவதற்கு SJB தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

"இரண்டு தேர்தல்களும் நாட்டுக்கு முக்கியமானவை. இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தினால் பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும்." என்றார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா, இரண்டு நாட்களில் தேர்தலை நடத்துவதை விட இது செலவு குறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: