free website hit counter

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் இன்று (09) கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (07) மாலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க புதிய வாகன இறக்குமதி கொள்கையை இன்று அறிவித்ததுடன், தற்போதைய சந்தை விலையை விட 80 வீதம் வரை குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2024 ஆகஸ்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

வவுனியா மாங்குளத்தில் நேற்று மாலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …