இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படாது என அறிவித்துள்ளது.
அதன்படி, சிபெட்கோ சில்லறை எரிபொருள் விலையில் CPC இன் மாதாந்திர திருத்தம் இம்முறை நடைபெறாது, தற்போதைய சில்லறை விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என்று அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (4TamilMedia)