இன்று முதல், ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு இணங்க, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி அமைச்சு பிரதான உணவை வழங்கும்.
மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன்னர் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை காலை உணவை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பணிப்புரை விடுத்துள்ளார்.