சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’திரைப்படம்.
இதனால் தற்போது படத்துக்கு தலைப்பை மாற்றியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியராக தாமரை அமர்த்தப்பட்டுள்ளார். பணிபுரிந்து வந்தார்கள். இன்று திருச்செந்தூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. திருச்செந்தூரில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் சிம்புவுடன் புதுமுகக் கதாநாயகி ஜோடி சேர இருக்கிறார்.
