free website hit counter

மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 156 மரணங்கள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 

இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

செய்திகள் :

பதிவுகள் :

லோகார்ணோ :

சினிமா:

ஆன்மீகம்:

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், புதிய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாடு முழுவதும், முற்றாக முடக்கப்படலாம் அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும், இது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிய வருகிறது.

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

செய்திகள் :

பதிவுகள் :

லோகார்ணோ :

சினிமா:

ஆன்மீகம்:

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: