இன்று அதிகாலை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் நவ.1 முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு நடைமுறையில் மாற்றம்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில்
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
இலங்கையில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை
மக்களின் கைகளிலேயே அடுத்தகட்ட முடிவு - ரணில் விக்ரமசிங்க
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கஷ்டமான காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை!
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு
வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 16 படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பிளஸ் திரிபு குறித்து இலங்கையில் எச்சரிக்கை
இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.